கணியூரில் கலைஞர் சிலைக்கு திமுகவினர் மரியாதை - பொள்ளாச்சி நகர செயலாளர் மற்றும் நகரமன்ற தலைவர் தலைமையில் அஞ்சலி

கணியூரில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் கணியூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்களால் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர கழக நிர்வாகிகள் ச.தர்மராஜ், நாச்சிமுத்து, பாத்திமா அக்பர் M.C, ஸ்வீட் நாகராஜ் M.C ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பொள்ளாச்சி நகரத்தின் வட்ட கழக செயலாளர்களான வெங்கிடுசாமி, கண்ணன், விஜயகுமார், ஜெகதீசன், சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர்.

திமுக சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்களான வழக்கறிஞர் பஞ்சலிங்கம், கராத்தே ராஜா, சானவாஸ், விஜயகாயத்ரி M.C, சைஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர்களான போர்வெல் துரை, கவிதா, பாலமுருகன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இதுமட்டுமின்றி, நகர கழக முன்னனியினரான VMK நாகராஜ், பாரூக் பாய், PNR அஸ்வின், பட்டாளமணிகண்டன், போட்டோ பாபு, பொள்ளாச்சி மாசி, மணிகண்டன், டாக்டர் சங்கர், அபுபக்கர், விக்னேஷ்வரன், V.S.சுபாஷ், உதயசூரியன், தளபதி குமார், தம்பு, அப்பாஸ், பிரசாந்த், சரவணபிரதீப், D.நவீன்குமார், சஜித் கான், சுகாஷ் பிரபு, பொம்மு, தெய்வா என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...