கணியூரில் கலைஞர் சிலைக்கு திமுகவினர் மரியாதை - பொள்ளாச்சி நகர செயலாளர் மற்றும் நகரமன்ற தலைவர் தலைமையில் அஞ்சலி

கணியூரில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் கணியூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்களால் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைக்கு பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர கழக நிர்வாகிகள் ச.தர்மராஜ், நாச்சிமுத்து, பாத்திமா அக்பர் M.C, ஸ்வீட் நாகராஜ் M.C ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பொள்ளாச்சி நகரத்தின் வட்ட கழக செயலாளர்களான வெங்கிடுசாமி, கண்ணன், விஜயகுமார், ஜெகதீசன், சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர்.

திமுக சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்களான வழக்கறிஞர் பஞ்சலிங்கம், கராத்தே ராஜா, சானவாஸ், விஜயகாயத்ரி M.C, சைஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர்களான போர்வெல் துரை, கவிதா, பாலமுருகன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இதுமட்டுமின்றி, நகர கழக முன்னனியினரான VMK நாகராஜ், பாரூக் பாய், PNR அஸ்வின், பட்டாளமணிகண்டன், போட்டோ பாபு, பொள்ளாச்சி மாசி, மணிகண்டன், டாக்டர் சங்கர், அபுபக்கர், விக்னேஷ்வரன், V.S.சுபாஷ், உதயசூரியன், தளபதி குமார், தம்பு, அப்பாஸ், பிரசாந்த், சரவணபிரதீப், D.நவீன்குமார், சஜித் கான், சுகாஷ் பிரபு, பொம்மு, தெய்வா என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...