போத்தனூரில் கனமழையிலும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்கள்

கோவை போத்தனூரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய, இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மழையிலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி பணியாற்றினர். இவர்களின் அர்ப்பணிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றது.



Coimbatore: கோவை போத்தனூரில் இன்று காலை திடீரென கனமழை பொழிந்தது. இதனால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

காலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த மின் தடையை சரிசெய்ய, அங்கிருந்த உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஏறினர். கொட்டும் மழையிலும் தங்களது பணியை மேற்கொண்ட இந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மழை வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்திலும் தங்களது கடமையை செவ்வனே ஆற்றும் மின்வாரிய ஊழியர்களின் பணி நேர்மையும், அர்ப்பணிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...