போத்தனூரில் கனமழையிலும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்கள்

கோவை போத்தனூரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட மின் தடையை சரிசெய்ய, இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மழையிலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி பணியாற்றினர். இவர்களின் அர்ப்பணிப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றது.



Coimbatore: கோவை போத்தனூரில் இன்று காலை திடீரென கனமழை பொழிந்தது. இதனால் பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

காலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த மின் தடையை சரிசெய்ய, அங்கிருந்த உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஏறினர். கொட்டும் மழையிலும் தங்களது பணியை மேற்கொண்ட இந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மழை வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்திலும் தங்களது கடமையை செவ்வனே ஆற்றும் மின்வாரிய ஊழியர்களின் பணி நேர்மையும், அர்ப்பணிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...