மேட்டுப்பாளையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தார் சாலை பணி: எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார்

மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கி வைத்தார். நான்கு ஊராட்சிகளில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கியது. இப்பணியை எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம், சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் இந்த தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி தொடங்கும் நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் பழனிச்சாமி, பிரஸ் குமார், மாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த திட்டம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...