மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பெற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு திமுக செயலாளர் வாழ்த்து

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது கிடைத்ததற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களை இன்று (ஆகஸ்ட் 19) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.புரம் பகுதி கழக செயலாளர் கார்த்திக் K செல்வராஜ், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் DC மற்றும் பல திமுக கட்சியினர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...