மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பெற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு திமுக செயலாளர் வாழ்த்து

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது கிடைத்ததற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்.



இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களை இன்று (ஆகஸ்ட் 19) கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.புரம் பகுதி கழக செயலாளர் கார்த்திக் K செல்வராஜ், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் DC மற்றும் பல திமுக கட்சியினர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...