பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையம் ஊராட்சியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையம் ஊராட்சியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் பொருத்தப்பட்ட 16 சிசிடிவி கேமராக்களை பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் ஊராட்சியில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை இன்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, எம்.எல்.ஏ. ஜெயராமன் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வில் அவருடன் வடக்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் ஒக்கிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த சிசிடிவி கேமராக்கள் ஊராட்சி பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கு எம்.எல்.ஏ. நிதி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...