கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டவுன்ஹாலில் கொடியேற்றி, பேரணி நடத்தி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, இரத்த தான முகாம் நடத்தியது.



கோவை: கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



கோவை டவுன்ஹாலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் அனைவரும் டவுன்ஹால் பகுதியில் பேரணியாக சுற்றி வந்தனர்.



பின்னர், அரசு பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.



மேலும், வியாபாரிகள் சங்கம் சார்பாக இரத்த தான முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...