உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது. தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செவ்வி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் தலைமை வகித்தனர்.



விழாவின் ஒரு பகுதியாக, தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சீனியர் சிவில் சர்ஜன் டாக்டர் ரவி, மகப்பேறு பிரிவு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...