கரைப்புதூர் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பு

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காளிநாம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.



இதனைத்தொடர்ந்து, மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க பல்லடம் சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனையின் பேரில் பல்லடம் ஒன்றிய பொதுநிதி முலம் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி துவங்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை கரைப்புதூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.நடராஜன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.



Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...