கோவையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசியக் கொடி தயாரிப்பு தீவிரம்

கோவையில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. அச்சகங்களில் ஆகஸ்ட் 1 முதல் கொடி தயாரிப்பு பணி துவங்கியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 78-வது சுதந்திர தின விழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு தேசியக் கொடிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கோவை நகரில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணி ஆகஸ்ட் 1 முதல் தீவிரமாக துவங்கியுள்ளது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...