கோவை கிழக்கு மண்டல தலைவர் 52வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்

கோவை மாநகராட்சியின் 52வது வார்டு அலுவலகத்தில் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். சிறந்த தூய்மை பணியாளர் விருதும் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 52வது வார்டு அலுவலகத்தில், இன்று (31.07.2024) ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு 52 பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணிக்கான உபகரணங்களை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் வழங்கினார்.



இந்நிகழ்வில், சிறந்த தூய்மை பணியாளருக்கான விருதை ஞானசேகரன் அவர்களுக்கு வழங்கி வாழ்த்துரையாற்றினார் கிழக்கு மண்டல தலைவர். இது தூய்மை பணியாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், 52வது வட்ட செயலாளர் நாராயணன், எஸ்.ஐ. ஜெரால்டு, சூப்பர்வைசர் சாந்தமூர்த்தி மற்றும் கான்ட்ராக்டர் சூப்பர்வைசர் சூரியமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...