உடுமலை அரசு பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெஸ்டின் தலைமை தாங்கினார்.



நிகழ்ச்சியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் S.A.I. நெல்சன், திருப்பூர் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவைச் சேர்ந்த பிரவீன் குமார், உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...