கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலம்

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களின் வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, பழைய நினைவுகளை மீட்டெடுத்தனர்.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 1995-99 பேட்ச் மாணவர்களுக்கான வெள்ளி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் உள்ள பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.



விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.



முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு, நண்பர்களுடன் உரையாடியும் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...