கோவை 27வது வார்டில் தூய்மைப் பணிகள் தீவிரம்: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி சில்ட்ரன் ஸ்கூல் முன்பு மற்றும் துரைசாமி லே-அவுட் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டன. இந்த பணிகள் ஜூலை 20 அன்று நடைபெற்றன.



வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி உடனிருந்தார்.



மேலும், பீளமேடு ஜெகநாதபுரம், டிஸ்பென்சரி ரோடு பகுதிகளிலும் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்றன.



இங்கு தினசரி குப்பை வாங்கும் வாகனம் சரியாக வருகிறதா என்பதையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார்.



சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டதை உறுதி செய்தார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...