கோவை மாநகராட்சி 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன

கோவை மாநகராட்சி 1வது வார்டில் தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை பணி ஆய்வு, மழைநீர் வடிகால் சுத்தம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன.


கோவை: கோவை மாநகராட்சியின் 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பராமரிக்கும் பணி நடைபெற்றது.



வசுத்தரா நகரில் பாதாள சாக்கடை பணி தொடங்குவதற்காக ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அப்பகுதியை ஆய்வு செய்தார்.



லவ்லி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



லவ்லி நகர், ராஜூ கார்டன் மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.



கலைஞர் நகரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கேப் டவுன் பகுதியில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...