கோவை மாவட்ட 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி: நா.கார்த்திக் எம்எல்ஏ பங்கேற்பு

கோவை உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் திடலில் 75வது மாவட்ட பளுதூக்கும் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பல்வேறு அரசியல் பிரமுகர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 75வது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (ஜூலை 14) உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் திருக்கோவில் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்கம் மற்றும் உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அவர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பீளமேடு பகுதி-3 செயலாளர் இரா.சேரலாதன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், கீதா சேரலாதன் எம்சி, உ.க.ராமசாமி, இரா.செந்தில், அறங்காவலர் வசந்த குமார், நாகேஸ்வரன், ICF கோபாலகிருஷ்ணன், ரங்கநாதன், டிஸ்கோ காஜா, எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், உடையாம்பாளையம் பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட பளுதூக்கும் வீரர்கள் சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றனர். பல உடற்பயிற்சி வீரர்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...