கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மைப் பணி: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் இன்று (ஜூலை 9) விரிவான தூய்மைப் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.



இந்த தூய்மைப் பணியை மேற்பார்வையிட வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் வருகை தந்தார்.



அவர் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...