கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மைப் பணி: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் இன்று (ஜூலை 9) விரிவான தூய்மைப் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.



இந்த தூய்மைப் பணியை மேற்பார்வையிட வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் வருகை தந்தார்.



அவர் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...