கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மைப் பணி: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் தூய்மைப் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் உள்ள பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் இன்று (ஜூலை 9) விரிவான தூய்மைப் பணி நடைபெற்றது. சாலையின் இருபுறமும் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.



இந்த தூய்மைப் பணியை மேற்பார்வையிட வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் வருகை தந்தார்.



அவர் பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வார்டு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...