கோவையில் மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09.07.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.
Coimbatore: கோவை மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (09.07.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.
மாதம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தேவராயபுரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாதம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தேவராயபுரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.