பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்படுகிறது

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் ஜூலை 5 முதல் மூடப்படுகிறது. மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை : பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் (லெவல் கிராசிங் எண் 123) வரும் ஜூலை 5 ஆம் தேதி காலை 11 மணி முதல் சாலை போக்குவரத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மூடலின் காரணமாக, வாகன ஓட்டிகள் வடுகபாளையம் கேட் - பி.கே.டி பள்ளி வழியாக செல்லும் மாற்று பாதையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.3 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட வாகனங்கள் இந்த மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.



கனரக வாகனங்கள் பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து திசை திருப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...