கோவை - மேட்டுப்பாளையம் இரட்டை இருப்புப் பாதைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார். இந்த திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார்.

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஜூலை 4 அன்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு வழங்கினார்.

இந்த இரட்டை இருப்புப் பாதை திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான பயண நேரம் குறைவதோடு, அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...