மாரடைப்பால் மரணமடைந்த கோவை காவல் கண்காணிப்பாளர்: சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். சக காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகாவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் சிகிச்சையின் போது திடீர் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வனுக்கு வயது 56.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாலையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சூலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இடையில் இவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக கோவையில் உள்ள தலைமை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வெற்றிச்செல்வன், இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு காவல் துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சக காவல்துறை அதிகாரியின் இறப்புக்கு காவலர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...