வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் குடிநீர் குழாய் சரி செய்யும் பணிகளையும், தங்கம்மாள் நகர் பகுதியில் தூய்மை பணிகளையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் குடிநீர் குழாய் சரி செய்யும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (ஜூன்.28) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோல கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட தங்கம்மாள் நகர் பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட தங்கம்மாள் நகர் பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.