கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கலைஞர் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர்எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக, இன்று ஜூன்.28 வெள்ளிக்கிழமை காலை, கோவை மாநகர்மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ. கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜரானார்.



உடன் பெரியகடைவீதி-1 பகுதிக்கழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், மதிவாணன், மணிவேல், ராஜமாணிக்கம், வெங்கடாசலம், லிங்கராஜ், சந்திரன், எலிசபெத் ராணி, மணிமேகலை, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், மெடிக்கல் ரங்கராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...