கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கலைஞர் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர்எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக, இன்று ஜூன்.28 வெள்ளிக்கிழமை காலை, கோவை மாநகர்மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ. கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜரானார்.



உடன் பெரியகடைவீதி-1 பகுதிக்கழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், மதிவாணன், மணிவேல், ராஜமாணிக்கம், வெங்கடாசலம், லிங்கராஜ், சந்திரன், எலிசபெத் ராணி, மணிமேகலை, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், மெடிக்கல் ரங்கராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...