சோலையாறு அணை 100 அடியை எட்டியதால் மின் உற்பத்தி தொடக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாதாதல் நீா்மட்டம் 20 அடியாக குறைந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபின் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணையின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் நேற்று (ஜூன்.27) 100 அடியை எட்டியது.

நீா்வரத்து 5705 கனஅடியாக உள்ளது.இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...