சோலையாறு அணை 100 அடியை எட்டியதால் மின் உற்பத்தி தொடக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாதாதல் நீா்மட்டம் 20 அடியாக குறைந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபின் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணையின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் நேற்று (ஜூன்.27) 100 அடியை எட்டியது.

நீா்வரத்து 5705 கனஅடியாக உள்ளது.இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...