மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறப்பு

தற்போது மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மத்தம்பாளையம், அம்பேத்கர் நகரில், காரமடையைச் சேர்ந்த 108 குழுவினருக்கு நேற்று ஜூன்.26 பிரசவ வழி என்று அழைப்பு வந்தது.

23 வயதான கர்ப்பிணி பெண் சௌமியா மிகவும் பிரசவ வழியுடன் இருப்பதை உணர்ந்து ஆம்புலன்ஸ் குழு உடனே அவர்களை ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.



பின் அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் அருண் ஆகியோர் மழையின் போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சௌமியாவை மேட்டுப்பாளையம் ஜிஹெச்க்கு ஏற்றிச் செல்லும் வழியில் மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் வைத்து பிரசவத்தில் ஈடுபட்டனர். அப்போது சௌமியாக்கு அழகான ஆண் குழந்தை ஆம்புலன்ஸில் பிறந்தது.



மழையின் போது ஆம்புலன்சுக்குள் பிரசவத்தை கையாண்ட குழுவினர் பொதுமக்களால் பாராட்டப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...