காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகள் மூடல் – கோவை மாநகராட்சி நடவடிக்கை

ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது ஆபத்து என்று நேற்று சிம்ப்ளிசிட்டி தெரிவித்திருந்தநிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி இன்று கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்புறத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாதாள சாக்கடையானது தூர்வாரப்பட்டு பாதள சாக்கடை குழிகள் தற்போது உரிய முறையில் மூடப்பட்டுள்ளன.



ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது பற்றி நேற்று மாலையில் சிம்ப்ளிசிட்டி தெரிவித்தது. எச்சரித்த சிறிது நேரத்தில் ஒரு பெண் அதில் தவறி விழுந்தார். பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...