அங்கலாக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அங்கலாக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என அங்கலாக்குறிச்சி மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: அங்கலாக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் (ஜூன். 19)ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

அங்கலாக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அங்கலாக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என அங்கலாக்குறிச்சி மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.17 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...