பாட்னா-மங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிமுகம்

பாட்னா-மங்களூ௪ இடையே சிறப்பு ரயிலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து இரவில் புறப்படும் இந்த ரயில் பல நிலையங்களில் நிற்கும்.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்கு அடிப்படையில், மங்களூரில் இருந்து ஜூன் 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - பாட்னா சிறப்பு ரயில் (எண்: 03244) வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பாட்னாவைச் சென்றடையும்.



இதேபோல பாட்னாவில் இருந்து ஜூன் 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் பாட்னா - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 03243) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.




இந்த ரயில் காசார்கோடு, நிலேஷ்வார், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூட்டூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், தனபூர் உள்஡்஢ய நிலையங்களில் நின்று செல்லும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...