கோவையை பசுமை நிறந்த பகுதியாக மாற்றுவோம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

40/40 என்று முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு.


Coimbatore: கோவை அவிநாசியில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுதுளி அமைப்பின்21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சுவாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 40/40 என்ற முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம்.தொடர்ந்துஉழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

அதேபோல, திமுக ஆட்சியில் ஒரு கோடி பனை விதையை நட்டு அதை பராமரித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 23.8% வனப்பரப்பை 33 % அதிகபடுத்துவதே இந்த அரசாங்கத்தின் திட்டம் எனவும் கோவையை பசுமை நிறந்த பகுதியாகவும் மாற்றுவோம் என்றார்.

மேலும், நொய்யல் நதியை இந்த அரசு மீட்டெடுக்கும் எனவும் கோவை விமான நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிப்போம் எனத்தெரிவித்த அவர், இளைஞர்கள் அரசியலை புரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...