தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது

கோவை கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற எம்.டி.ஏ மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை எம்.டி.ஏ. மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் சார்பில், கோவை கிராண்ட் ஹோட்டலில் இன்று ஜூன்.13 நடைபெற்ற 9-வது பொதுக்குழுவில் சமூக சேவைக்கான விருதுகள் தமுமுகவின் சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

எம்.டி.ஏ. அசோசியேசன் தலைவர் பிரோஸ் காண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கோவை மத்திய மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ பணிகள், ரத்ததான முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவிகள், கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு தமுமுகவை கவுரவப்படுத்தி இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கோவை சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம் அவர்கள், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ஷகீர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஆசிக் அகமது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சபீர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் இப்ராஹிம், ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர் கே ஜி ராமமூர்த்தி, மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...