நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.


கோவை: நீட் தேர்வில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படுவதாக தெரிவித்து கோவையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதலே தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நீட்டுக்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.



கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை எனில் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனவும் நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...