கோவை நீதிமன்றம் வளாகம் அருகே பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி - போக்குவரத்து பாதிப்பு

சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாமல் இருந்ததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால், வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.


கோவை: கோவை நீதிமன்றம் வளாகம் அருகே இன்று ஜூன்.10 நண்பகல் வந்த லாரி ஒன்றின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்தன. அப்போது சாலை நடுவே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாகவும், மேலும் பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி மேற்கொண்டதாகவும், சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் லாரியை மீட்பதற்கு பணிகளை மேற்கொண்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...