கோவை நீதிமன்றம் வளாகம் அருகே பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி - போக்குவரத்து பாதிப்பு

சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாமல் இருந்ததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால், வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.


கோவை: கோவை நீதிமன்றம் வளாகம் அருகே இன்று ஜூன்.10 நண்பகல் வந்த லாரி ஒன்றின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்தன. அப்போது சாலை நடுவே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாகவும், மேலும் பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி மேற்கொண்டதாகவும், சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் லாரியை மீட்பதற்கு பணிகளை மேற்கொண்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...