கோவை கொடிசியாவில் திமுக முப்பெரும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி ஜூன் 10 அன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை கொடிசியாவில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி அடிக்கல் நாட்டி இன்று ஜூன்.10 துவக்கி வைத்தார்.



உடன் மாவட்ட செயலாளர்கள் நா. கர்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா.

15 ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணீ கட்சி தலைவர்கள் 40 எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக தலைவர் தளபதியின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், பாஜக கூட்டணி தன்னிச்சையாக செயல்படாதவாறு முடக்கி உள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. அதனால் தான் 40 க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம்.

இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் வந்துள்ளது.

திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...