கோவை கொடிசியாவில் திமுக முப்பெரும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி ஜூன் 10 அன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை கொடிசியாவில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி அடிக்கல் நாட்டி இன்று ஜூன்.10 துவக்கி வைத்தார்.



உடன் மாவட்ட செயலாளர்கள் நா. கர்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா.

15 ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணீ கட்சி தலைவர்கள் 40 எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக தலைவர் தளபதியின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், பாஜக கூட்டணி தன்னிச்சையாக செயல்படாதவாறு முடக்கி உள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. அதனால் தான் 40 க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம்.

இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் வந்துள்ளது.

திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...