வால்பாறையில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 98 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளின் திறப்பு, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகள் உள்ளது. இன்று முதல் பள்ளி துவக்க துவக்கப்படும் என்ற நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகள் நேற்று கடைவீதிகளில் பள்ளி செல்வதற்கான தேவையான பொருட்கள் வாங்கி, இன்று புது சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றனர். தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்க டெடி பேர் வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பொட்டு வைத்து இனிப்பு வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...