வால்பாறையில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 98 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.


கோவை: தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளின் திறப்பு, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகள் உள்ளது. இன்று முதல் பள்ளி துவக்க துவக்கப்படும் என்ற நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகள் நேற்று கடைவீதிகளில் பள்ளி செல்வதற்கான தேவையான பொருட்கள் வாங்கி, இன்று புது சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றனர். தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்க டெடி பேர் வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பொட்டு வைத்து இனிப்பு வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...