கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாடிக்கையாளர் சேவை மையம் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் குடிநீர் திட்டத்திற்கான மேற்பார்வை கட்டுப்பாடு அறை மையத்திலும், குடிநீர் கசிவுகளை அடுத்து தீர்வுகாண வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஆய்வு ஜூன் 8 அன்று நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தினை கண்காணிக்கும் வகையில் சூயஸ் நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வை கட்டுப்பாடு அறை மைய வளாகத்தில், குடிநீர் கசிவுகள் உள்ளடங்கிய புகார்களை கேட்டறிந்து, அவற்றின் மீது துரிதமாக தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தின் (Customer Call Center) செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், டெல்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அலுவலர் A.அன்பரசு இ.ஆ.ப., அவர்கள் நேற்று ஜூன்.8 நேரில் சென்று பார்வையிட்டார்.



உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவிப் பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...