தேவனூர்புதூர் மற்றும் சாலைப்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர் துணை மின் நிலையம் மற்றும் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை நிகழும் என்று மின்வாரியத்தின் செயற்பொறியாளர்கள் ஆர்.தேவானந்த் மற்றும் சி.கருணாமூர்த்தி அறிவிப்பு.


கோவை: அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமர்ப்பி பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம் , ஆண்டியூர், சி.பொ.சாளை, எரிசினம்பட்டி , எஸ். நல்லூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சி.கருணாமூர்த்தி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சேரிபுத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...