கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவில் கொடியேற்ற விழாவில் பொதுமக்கள் பங்கேற்பு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவிலில் இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர், பேரறுட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கோவை: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் அருள் தலத்தில் 2024-ம் ஆண்டிற்கான தேர்த்திருவிழா ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் பேரருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் அருள் தலத்தில் 13 நாள் சிறப்பு நவநாட்கள் நடைபெற்ற வருகிறது. அதில் 7-ம் நாளான இன்று கொடியேற்று நிகழ்ச்சியும் ஜூன் 13-ம் தேதி 11-ம் நாளான அன்று புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஜூன் 16-ம் தேதி திருவிழா சிறப்பு நாள் அன்று மேதகு ஆயர்களை வரவேற்று முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனக் கொண்டாட்டம் மட்டும் திருவிழா ஆடம்பர கூட்டுப் பாடற் திருப்பலி நடைபெறும் அன்று காலை 10 பத்து மணிக்கு கோவை தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தேர்பவனின் நடைபெறும் என்று அருள்தலம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...