கோவையில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திரவியல் கண்காட்சி துவங்கியது

கோவை பீளமேடு அருகே கொடிசியா வளாகத்தில் ஜூன் 6-10 தினங்களில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சி நடந்து வருகிறது. சிறப்பு விருந்தினர்கள் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் தலைவர் தினேஷ், சி.ஐ.ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர் நந்தினி ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை பீளமேடு அடுத்துள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 6-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் இன்டெக் 2024சார்பில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சியின் துவக்க விழா இன்று ஜூன்.6 காலை நடைபெற்றது.

இக்கண்காட்சியானது ஜூன் 6-ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 அளவில் கொடிசியாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து துவக்கி வைத்தனர்.

இந்த மாபெரும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் உலகம் முழுவதிலிருந்து 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. மேலும் தொழிற்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா, இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் 495 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...