கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமாருக்கு திமுகவினர் நேரில் வாழ்த்து

பிஎன் புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற கணபதி ராஜ்குமாரை திமுக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட PN புதூர் பகுதியில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில், மாவட்ட பொருளாளர் SM முருகன், வடவள்ளி பகுதி கழக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், பாப்பநாயக்கன்புதூர் பகுதி கழக செயலாளர் பரணி க.பாக்யராஜ், DMK ITWing மாநில துணை செயலாளர் தமிழ்மறை, வட்ட கழக செயலாளர்கள் தம்பி (எ) சண்முகம், கேபிள் நித்யானந்தம், பகுதி கழகம் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாக முகவர்கள் (BLA2), கழக அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் இன்று ஜூன்.6 கணபதி ராஜ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.







Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...