சோலையாறு அணையின் நீர்மட்டம் 38.75 அடியாக உயர்வு – நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும். இதனால் மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கோவை: வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மே முதல் வாரத்தில் வெறும் 3 அடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு சோலையார் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும். இதனால், மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...