நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி – மேட்டுப்பாளையத்தில் திமுக வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றிபெற்றார். இதனையடுத்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திமுக வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் இன்று பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.


கோவை: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா 2,40,585 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திமுக வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் இன்று ஜூன்.5 பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோஷமிட்டவாறு அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர்கள் இனிப்புகளை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...