இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திடீர் மழை

இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் இன்று (ஜுன்.4) மழை பெய்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை மழையில் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியிலும் இன்று (ஜுன்.4) மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையிலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...