அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம்; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

வால்பாறை அருகே அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதி வழியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம்.



இந்நிலையில் நேற்று மதியம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வாழச்ஜால் ஆற்றுப்பகுதியில் இரண்டு புலிகள் நடந்து வந்துள்ளது. அதை சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து இணையதளத்தில் விட்டனர். சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் கவனமாக செல்ல வேண்டும் ஆற்றுப் பகுதிகள் இறங்கவும் குளிக்கவோ வேண்டாம் என்று கேரளா வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...