அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம்; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

வால்பாறை அருகே அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதி வழியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம்.



இந்நிலையில் நேற்று மதியம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வாழச்ஜால் ஆற்றுப்பகுதியில் இரண்டு புலிகள் நடந்து வந்துள்ளது. அதை சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து இணையதளத்தில் விட்டனர். சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் கவனமாக செல்ல வேண்டும் ஆற்றுப் பகுதிகள் இறங்கவும் குளிக்கவோ வேண்டாம் என்று கேரளா வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...