கோவையில் மாலை நேரம் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை வெப்பத்தை தணித்து இதமான சூழ்நிலையை உருவாக்கியது.


கோவை: கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவையில் பரவலாக மழை பெய்துவந்ததால் அக்கிணி நட்சத்திரம் பாதிப்பு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் கோவையில் மீண்டும் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்குமேல் கோவையில் பல்வேறு பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீசதுவங்கியது.

மேலும் மாலை 7 மணிக்குமேல் கோவை காந்திபுரம், இரயில்நிலையம், டவுண்ஹால், உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பணிகள் முடித்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்வதை பார்க்கமுடிந்தது.

மேலும் கோவையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...