கோவையில் மாலை நேரம் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை வெப்பத்தை தணித்து இதமான சூழ்நிலையை உருவாக்கியது.


கோவை: கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவையில் பரவலாக மழை பெய்துவந்ததால் அக்கிணி நட்சத்திரம் பாதிப்பு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் கோவையில் மீண்டும் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்குமேல் கோவையில் பல்வேறு பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீசதுவங்கியது.

மேலும் மாலை 7 மணிக்குமேல் கோவை காந்திபுரம், இரயில்நிலையம், டவுண்ஹால், உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பணிகள் முடித்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்வதை பார்க்கமுடிந்தது.

மேலும் கோவையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...