கோவை மருதமலை அருகே உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். தாயை பார்த்து வேதனையுடன் அருகிலேயே நின்றிருக்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கி மருத்துவக்குழுவினர் பார்த்து வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலை அடிவார பகுதியில் இன்று மே.30 வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது தெரியவந்தது. அந்த பெண் யானைக்கு உடல் நலம் குன்றிய நிலையில் குட்டி யானை அதன் தாய் அருகிலேயே நின்றது.



தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்து, பழங்கள் கொடுத்து கண்காணித்து வருகின்றனர்.



மேலும், தாயை பார்த்து வேதனையுடன் நிற்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...