பீளமேடு அண்ணாநகர் திமுக அலுவலகத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.


கோவை: கோவை பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்களைச் இன்று மே.30 சந்தித்துப் பேசினார்.

அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.



பின்னர் 28வது வார்டு முன்னாள் வட்டக்கழகப் பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி தனது மகன் திருமண அழைப்பிதழை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கிடம் வழங்கினார்.



திமுக கழக சேலம் கதிர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...