பீளமேடு அண்ணாநகர் திமுக அலுவலகத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.


கோவை: கோவை பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்களைச் இன்று மே.30 சந்தித்துப் பேசினார்.

அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.



பின்னர் 28வது வார்டு முன்னாள் வட்டக்கழகப் பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி தனது மகன் திருமண அழைப்பிதழை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கிடம் வழங்கினார்.



திமுக கழக சேலம் கதிர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...