கோவையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை

2013-ஆம் ஆண்டு கோவை போத்தனூரில் 16 வயது சிறுவன் கொலையில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணபாபு நேற்று கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கினார்.


கோவை: கோவையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி திருப்பூரைச் சோ்ந்த 16 வயது சிறுவனை, கோவை போத்தனூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இரண்டு போ் சோ்ந்து கொலை செய்து எரித்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிறுவா்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விசித்து நீதிபதி சரவணபாபு நேற்று மே.28 தீா்ப்பளித்தாா்.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...