சரவணம்பட்டியில் இடியும் நிலையில் இருந்த பள்ளியின் சுற்றுச் சுவர் இடித்து அகற்றம்

இடியும் நிலையில் இருந்த உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரை அற்ற வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பள்ளி திறக்கும் முன்பே சுற்றுச் சுவர் இடித்து அகற்றப்பட்டது.


கோவை: கோவை சரவணம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடியும் நிலையில் உள்ளதால், பள்ளி திறக்கும் முன்பு அதை சரி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இது குறித்து ஊடகங்களில் சமீபத்தில் செய்தி வெளியானதை அடுத்து, இன்று (மே.28) அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது. மேலும், விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...