உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு பிரியாணி

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.


திருப்பூர்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளியோருக்கு உணவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை விடுத்திருந்தார்.



அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர் பூத்தார் ரோடு பகுதியில் 500க்கும் மேற்பட்டோருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...